சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.